கண் திருஷ்டி கழிய செய்ய வேண்டியது
நம்முடன் இருப்பவர்கள் ஒரு சிலருக்கு நம் மீது பொறாமையும், வயித்தெரிசலும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. கண்ணேறு, கண் திருஷ்டி என்று சொல்லப்படுவது இது தான். பொதுவாக திருஷ்டி கழிப்பதற்கு எலுமிச்சை பழம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சிறு எலுமிச்சை பழத்தை புள்ளிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். புள்ளிகளுடன் கூடிய எலுமிச்சை பழம் திருஷ்டிக்கு உகந்தது கிடையாது. இது போல தவறை செய்யாதீர்கள். கண் திருஷ்டி கழிய செய்ய வேண்டியது கரும்புள்ளிகள் அற்ற எலுமிச்சையை … Continue reading கண் திருஷ்டி கழிய செய்ய வேண்டியது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed